வைரமுத்து (1953)
பிறப்பு : 13.07.1953 (வடுகப்பட்டி, தேனி)
பெற்றோர் : ராமசாமி, அங்கம்மாள்
திரைப்படப் பாடல்கள், கவிதை, ஹைக்கூ, நாவல், கட்டுரை, தன்வரலாறு ஆகிய வடிவங்களில் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர்.
1980–இல் திரைப்பாடல்கள் எழுதத் தொடங்கியவர் இதுவரை 6000–க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
தேசிய விருது, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
முக்கிய நூல்கள்:
- தமிழுக்கு நிறமுண்டு
- இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
- வில்லோடு வா நிலவே
- கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்ய அகாடமி விருது)
- கருவாச்சி காவியம்