சிற்பி-பாலசுப்பிரமணியம்-1936

சிற்பி பாலசுப்பிரமணியம்

(1936)

பிறப்பு: 29.07.1936

இடம்: ஆத்துப்பொள்ளாச்சி

பெற்றோர்: கி.பொன்னுசாமி, கண்டி அம்மாள்

அறிமுகம்

விரிவுரையாளராகத் தம் பணியைத் தொடங்கிய பாலசுப்பிரமணியம், பாரதியார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். கவிதை மீது இருந்த பிரியத்தால் சிற்பி என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார். இரு முறை சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் பங்களிப்பாளர்களில் ஒருவர்.

இதழ்கள்

வானம்பாடி

அன்னம் விடு தூது

வள்ளுவம்

கவிக்கோ

கணையாழி

படைப்பு

நிலவுப் பூ

சிரித்த முத்துக்கள்

மௌன மயக்கங்கள்

ஒரு கிராமத்து நதி

நீலக்குருவி

கவிதை வானம்

அக்கினி சாட்சி