மீ.ராஜேந்திரன் (மீரா) (1938 - 2002)

கவிஞர் மீரா
(1938 - 2002)
அறிமுகம்
மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
படைப்புகள்
திறனாய்வு, மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
கவிதை
மீ.இராசேந்திரன் கவிதைகள்
மூன்றும் ஆறும்
மன்னர் நினைவில்
கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்
ஊசிகள்
கோடையும் வசந்தமும்
குக்கூ
கட்டுரைகள்
வா இந்தப் பக்கம்
எதிர்காலத் தமிழ்க்கவிதை
மீரா கட்டுரைகள்
முன்னுரைகள்
முகவரிகள்
கலந்துரையாடல்
கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும்
தொகுத்தவை
தேன்சுவை (மீரா, அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்), பாரதியம் (கவிதைகள்), பாரதியம் (கட்டுரைகள்)
சுயம்வரம் (கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றின் கதம்பம்)
நடத்திய இதழ்கள்
அன்னம் விடு தூது, கவி
சிறப்புகள்
தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
பாவேந்தர் விருது
சிற்பி இலக்கிய விருது
தமிழ்ச் சான்றோர் பேரவை விருது