" பொன்மாலைப்பொழுது நிகழ்வு 121 "

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் 30.03.2024 சனிக்கிழமை அன்று  " திருமிகு. கேப்ரியல் தேவதாஸ் " சிறப்புரையாற்றுகிறார் " உலகை மாற்றிய இரண்டாம் உலகப்போர் " எனும் தலைப்பில் மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை இணையவழியில் (www.youtube.com/aclchennai) சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்.

https://www.youtube.com/watch?v=eCPZmG0dyE8