"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் ஜனவரி 30, 2021 சனிக்கிழமை அன்று கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர் திரு. ரவிசுப்பிரமணியன் அவர்களின் சிறப்புரை

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் ஜனவரி 30, 2021 சனிக்கிழமை அன்று கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர் திரு. ரவிசுப்பிரமணியன் அவர்கள் "கவிதை என்ன செய்யும்'' எனும் தலைப்பில் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை இணையவழியில் (www.youtube.com/aclchennai மற்றும் https://www.facebook.com/ACLChennai/ ) சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்.