"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 31.08.2019 (சனிக்கிழமை) அன்று நூலகர் / எழுத்தாளர் பாண்டுரங்கன் அவர்களின் சிறப்புரை

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 31-08-2019 (சனிக்கிழமை) அன்று நூலகர் / எழுத்தாளர் பாண்டுரங்கன் அவர்கள் " நானும் எனது படைப்புலகமும் " எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்! ...