"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 24.08.2019 (சனிக்கிழமை ) அன்று உளவியலாளர் எஸ். கன்சல் மகரிபா அவர்களின் சிறப்புரை

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 24-08-2019 (சனிக்கிழமை) அன்று உளவியலாளர்/ இணை பேராசிரியர் எஸ். கன்சல் மகரிபா அவர்கள் " குழந்தை வளர்ப்பு & குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைகள் " எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்... அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!