"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 20.07.2019 (சனிக்கிழமை) அன்று மருத்துவர் மரியானோ ஆண்டோ புருனோ அவர்களின் சிறப்புரை

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 20-07-2019 (சனிக்கிழமை) அன்று மருத்துவர் மரியானோ ஆண்டோ புருனோ அவர்கள் " மருந்து மற்றும் மருத்துவ ஆராச்சிகள் - அன்றும் இன்றும் " எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்... அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!