"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 19.10.2019 (சனிக்கிழமை) அன்று முனைவர். மா. மாதமுத்து அவர்களின் சிறப்புரை.

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 19.10.2019 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கத் தலைவர் முனைவர். மா. மாதமுத்து அவர்கள் "காந்தியடிகள் வாழ்வும் வாக்கும்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!