"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 15.02.2020 சனிக்கிழமை அன்று எழுத்தாளர் தமயந்தி அவர்களின் சிறப்புரை.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன்மாலைப்பொழுது நிகழ்வில் இந்த வாரம் சனிக்கிழமை 15.02.2020 அன்று எழுத்தாளர் தமயந்தி அவர்கள் "ஏன் பெண்கள் எழுதுவது முக்கியம் ?" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!