"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 06.07.2019 (சனிக்கிழமை) அன்று மருத்துவர் அக்பர் கவுசர் அவர்களின் சிறப்புரை

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 06-07-2019 (சனிக்கிழமை) அன்று மருத்துவர் அக்பர் கவுசர் அவர்கள் "நோய்களை தீர்க்கும் தெய்வீக மரங்கள்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்... அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!