"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 03.08.2019 (சனிக்கிழமை) அன்று இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கன்சி அவர்களின் சிறப்புரை

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 03-08-2019 (சனிக்கிழமை) அன்று இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கன்சி அவர்கள் "பாரம்பரிய உணவின் வழி இயற்கை அன்னையை போற்றுதல்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்... அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!