"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் 14.03.2020 சனிக்கிழமை அன்று எழுத்தாளர் பா. ராகவன் அவர்களின் சிறப்புரை.

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் 14.03.2020 சனிக்கிழமை அன்று எழுத்தாளர் பா. ராகவன் அவர்கள் "எண்ணும் எழுத்து " எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!