பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (20.04.2019) அன்று பட்டிமன்ற பேச்சாளர் பெருவை சந்தோஷ்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது இந்த வாரம் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (20.04.2019) மாலை 6 மணிக்கு பட்டிமன்ற பேச்சாளர் பெருவை சந்தோஷ் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.