எழுத்தாளர் "பத்ம பூஷண்" திருமிகு.ஜெயகாந்தன் அவர்களின், ஆவணப்படம் திரையிடல் மற்றும் சிறப்புக் கலந்துரையாடல்

எழுத்தாளர் "பத்ம பூஷண்"
திருமிகு.ஜெயகாந்தன் அவர்களின்,
ஆவணப்படம் திரையிடல் மற்றும் சிறப்புக் கலந்துரையாடல்

சிறப்பு விருந்தினர் :
திருமிகு. ரவிசுப்ரமணியன் , எழுத்தாளர்,ஆவணப்பட இயக்குனர்

 24.04.2024 (புதன் கிழமை) மாலை 04.30 மணிக்கு சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

அனுமதி இலவசம்!!!