"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 15.02.2020 சனிக்கிழமை அன்று எழுத்தாளர் தமயந்தி அவர்களின் சிறப்புரை.
Posted by Anna Centenary Library on 12:02 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன்மாலைப்பொழுது நிகழ்வில் இந்த வாரம் சனிக்கிழமை 15.02.2020 அன்று எழுத்தாளர் தமயந்தி அவர்கள் "ஏன் பெண்கள் எழுதுவது முக்கியம் ?" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!