"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 07.09.2019 (சனிக்கிழமை) அன்று மனிதநல விரும்பி திருமதி. ரேகா பத்மநாபன் அவர்களின் சிறப்புரை.

Posted by Anna Centenary Library on 2:37 PM
அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம்  07-09-2019  சனிக்கிழமை அன்று மனிதநல விரும்பி திருமதி. ரேகா பத்மநாபன் அவர்கள்  " எது சாதனை ?  கல்வியில், தொழிலில், குடும்பத்தில் ... " எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன்  கலந்துரையாடவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!