"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 31.08.2019 (சனிக்கிழமை) அன்று நூலகர் / எழுத்தாளர் பாண்டுரங்கன் அவர்களின் சிறப்புரை
Posted by Anna Centenary Library on 1:34 PM
அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 31-08-2019 (சனிக்கிழமை) அன்று நூலகர் / எழுத்தாளர் பாண்டுரங்கன் அவர்கள் " நானும் எனது படைப்புலகமும் " எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்! ...
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்! ...
Categories: Events, பொன்மாலைப்பொழுது