பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (13.10.2018) அன்று எழுத்தாளர் G.S. சுப்பிரமணியன்

Posted by Anna Centenary Library on 3:58 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

இந்த வாரம்   
பொன்மாலைப் பொழுது - அக்டோபர் 13, 2018