பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (29.09.2018) அன்று முனைவர் வைகைச்செல்வன்
Posted by Anna Centenary Library on 12:13 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது
பொன்மலை பொழுது நிகழ்வு #75
செப்டம்பர் 29, 2018, சனிக்கிழமை: மாலை 6 மணி
முனைவர் வைகைச்செல்வன்.
மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
Categories: பொன்மாலைப்பொழுது