பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (18.08.2018) அன்று ஊடகவியலாளர் கார்த்திகேயன்

Posted by Anna Centenary Library on 2:38 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

இந்த வாரம்  
பொன்மாலைப் பொழுது - ஆகஸ்ட் 18, 2018
அண்ணா நூற்றாண்டு நூலகம் - மாலை 6 மணி 
தலைப்பு: 'தன்னேரிலாத் தமிழிசை' - இசை உரை 
சிறப்புரை: இசை அறிஞர் முனைவர் அரிமளம் பத்மநாபன்