பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (25.08.2018) அன்று எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத்

Posted by Anna Centenary Library on 10:29 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

இந்த வாரம்  
பொன்மாலைப் பொழுது - ஆகஸ்ட் 25, 2018

அண்ணா நூற்றாண்டு நூலகம் - மாலை 6 மணி 
தலைப்பு: “சென்னைப்பட்டணம் - மண்ணும் மக்களும்” 
சிறப்புரை: எழுத்தாளர் ராமச்சந்திர வைத்தியநாத்