பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (01.09.2018) அன்று ஊடகவியலாளர் வைத்தியநாதன்
Posted by Anna Centenary Library on 2:55 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது
இந்த வாரம் -செப்டம்பர் 01, 2018
அண்ணா நூற்றாண்டு நூலகம் - மாலை 6 மணி
தலைப்பு: "அரங்கேறும் சொற்கள்"
சிறப்புரை: ஊடகவியலாளர் வைத்தியநாதன்
Categories: பொன்மாலைப்பொழுது