பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (28.07.2018) அன்று பேராசிரியர்/கவிஞர் "சிற்பி பாலசுப்பிரமணியம்"

Posted by Anna Centenary Library on 11:09 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

இந்த வாரம்  பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (28.07.2018) மாலை 6 மணிக்கு பேராசிரியர்/கவிஞர் "சிற்பி பாலசுப்பிரமணியம்" அவர்கள்  சிறப்புரையாற்றுகிறார்