பொன்மாலைப்பொழுது 50 வது நிகழ்வில் (17-03-2018) திரு.சிவகுமார் அவர்கள்
Posted by Anna Centenary Library on 9:35 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், வரும் 17-03-2018, சனிக்கிழமையன்று (காலை 11 மணிக்கு), பொன்மாலைபொழுது 50 வது நிகழ்வில், நடிகர், எழுத்தாளர் திரு.சிவகுமார் அவர்கள் சிறப்புரையாற்றி, வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார்கள். அனுமதி இலவசம் ! அனைவரும் வருக !
குறிப்பு : நிகழ்வு நடைபெறும் நேரம் காலை 11 மணிக்கு என்பதை குறித்துக் கொள்ளுங்கள். (வழக்கமாக நடைபெறுவது போல மாலை 6 மணி அல்ல)
Categories: பொன்மாலைப்பொழுது