பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (31.03.2018) அன்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே
Posted by Anna Centenary Library on 2:02 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது
இந்த வாரம் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (31.03.2018) மாலை 6 மணிக்கு நிதி ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்
Categories: பொன்மாலைப்பொழுது