“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 17.02.2018 அன்று எழுத்தாளர் சு. வேணுகோபால்

Posted by Anna Centenary Library on 2:15 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (17.02.2018) மாலை 6 மணிக்கு எழுத்தாளர் சு. வேணுகோபால்  அவர்கள்  சிறப்புரையாற்றுகிறார்

அனுமதி இலவசம்! அனைவரும் வருக!