“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 20.01.2018 அன்று எழுத்தாளர் பெருமாள்முருகன்

Posted by Anna Centenary Library on 11:45 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (20.01.2018) மாலை 6 மணிக்கு  எழுத்தாளர் பெருமாள்முருகன்  அவர்கள்  சிறப்புரையாற்றுகிறார்

அனுமதி இலவசம்! அனைவரும் வருக!