“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம்16.12.2017 அன்று வழக்கறிஞர் சுமதி

Posted by Anna Centenary Library on 9:44 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 16.12.2017 (சனிக்கிழமை) அன்று வழக்கறிஞர் சுமதி அவர்கள் ,  "யானெதற்கும் அஞ்சுகிலேன்"  எனும் தலைப்பில்  சிறப்புரையாற்றவுள்ளார்.  இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !