“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 23.09.2017 அன்று இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள்
Posted by Anna Centenary Library on 10:38 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 23-09-2017 (சனிக்கிழமை) அன்று இயக்குனர் தங்கர் பச்சானுடன் ஓர் உரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது . இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !

Categories: Programs, பொன்மாலைப்பொழுது