“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 09.09.2017 அன்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்

Posted by Anna Centenary Library on 9:30 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 09-09-2017 (சனிக்கிழமை) அன்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்  அவர்கள்  மனதோடு உறவாடும் பண்பாடு எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் ! 
பொன் மாலைப் பொழுது