இந்த வாரம் 29.07.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்கள்

Posted by Anna Centenary Library on 12:27 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 29-07-2017 (சனிக்கிழமை) அன்று சாகித்ய விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன்   அவர்கள்  “சொல்லாழி” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !  ...