இந்த வாரம் 15.07.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் பதிப்பாளர் பத்ரிசேஷாத்ரி
Posted by Anna Centenary Library on 6:41 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 15-07-2017 (சனிக்கிழமை) அன்று பதிப்பாளர் பத்ரிசேஷாத்ரி அவர்கள் “பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள்மீது மின்பதிப்பித்தலின் தாக்கம் (Impact of e-publishing on publishers, writers and readers.) ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !
Categories: பொன்மாலைப்பொழுது