இந்த வாரம் 24.06.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்

Posted by Anna Centenary Library on 10:31 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 24-06-2017 (சனிக்கிழமை) அன்று ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்   அவர்கள் “ஒரு பத்திரிகையாளரின் டைரி குறிப்புகள் ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !