இந்த வாரப் “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் கவிஞர் கலாப்ரியா
Posted by Anna Centenary Library on 1:55 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 17-06-2017 (சனிக்கிழமை) அன்று கவிஞர் கலாப்ரியா அவர்கள் “கவிதை: நினைவின் விருந்தாளி ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !
Categories: பொன்மாலைப்பொழுது