"தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்"- நிகழ்வு 19

Posted by Anna Centenary Library on 10:37 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து நடத்தும் "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வில், இன்றைய நிகழ்வுக்கான அழைப்பிதழ்..!

நீதி மறுக்கப்பட்ட, அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் மனிதர்களின் மூன்று கதைகள் இந்த வாரத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழின் மூன்று முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகள் இவை.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு,  இன்றைய மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.மகிழ்ச்சி..!

அத்துடன் இந்த வார 'ஞாயிறு மேடையில்' தோழர் இரா.சிந்தன் நம்மோடு இணையவிருக்கிறார்.

கதைகளுக்கான சுட்டிகள்:

எழுத்தாளர் இமையத்தின் 'நன்மாறன்  கோட்டை கதை'


எழுத்தாளர் அழகிய பெரியவனின் 'வனம்மாள்'


எழுத்தாளர் ஆதவண் தீட்சண்யாவின்
' கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும்'