இந்த வாரம் 01.07.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் எழுத்தாளர்கள் பவா செல்லதுரை மற்றும் ஷைலஜா

Posted by Anna Centenary Library on 1:47 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 01-07-2017 (சனிக்கிழமை) அன்று எழுத்தாளர்கள்  பவா செல்லதுரை மற்றும் ஷைலஜா  சிறப்புரையாற்றவுள்ளார்கள் . இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !