”பொன்மாலைப்பொழுது” நிகழ்வு # 7 எழுத்தாளர் வண்ணநிலவன்

Posted by Anna Centenary Library on 10:08 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 13-05-2017, சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற  “பொன்மாலைப் பொழுது” நிகழ்வில்  எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்கள், “நூலகம்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
புகைப்படங்கள்