"பொன்மாலைப் பொழுது" நிகழ்வு # 4 - எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
Posted by Anna Centenary Library on 3:26 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் 6.00 மணி முதல் 7.30 மணி வரையில் “பொன்மாலைப் பொழுது” எனும் தலைப்பில் வாரம் ஓர் ஆளுமையின் சிறப்புரைகள் நடைபெற்று வருகின்றது. 22-04-2017 அன்று எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்கள் “கற்றதும் பெற்றதும் ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
காணொளி
புகைப்படங்கள்
Categories: Events, பொன்மாலைப்பொழுது