”பொன்மாலைப் பொழுது” நிகழ்வு # 1 -திரு நெல்லை ஜெயந்தா (வீடியோ மற்றும் புகைப்படங்கள்)

Posted by Anna Centenary Library on 5:43 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘பொன்மாலை பொழுது’ என்ற தலைப்பில் பிரபல இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்பு வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற்று வருகிறது. 01.04.2017 அன்று திரு நெல்லை ஜெயந்தா அவர்கள் சில நேரங்களில் சில புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் .


























பகுதி-1 பகுதி-2 பகுதி-3