”பொன்மாலைப் பொழுது” நிகழ்வு #2 - சு.வெங்கடேசன்
Posted by Anna Centenary Library on 10:13 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் 6.00 மணி முதல் 7.30 மணி வரையில் “பொன்மாலைப் பொழுது” எனும் தலைப்பில் வாரம் ஓர் ஆளுமையின் சிறப்புரைகள் நடைபெற்று வருகின்றது. இந்த வாரம் சனிக்கிழமை (08-04-2017) அன்று 6.00 மணி முதல் 7.30 மணி வரையில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேஷன் அவர்கள் “இலக்கியமும் வரலாறும்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
காணொளி
புகைப்படங்கள்
Categories: Events, பொன்மாலைப்பொழுது